Monday, February 27, 2012

என் மனம் பித்து பிடித்து அலைகிறது,,இவள் இறந்தவள் என்று அறிந்தும் ,,;;

அப்பொழுதாவது புரியட்டும் அவளுக்கு ,,இவன் இறந்தும் என்னை

நினைக்கிறானே என்று ,, vinoth

உன் வெட்கத்தை உன் புடவைக்குள் ஒளித்துவைத்தாய்;


என்னை உன் இதயத்தில் துளைத்துவைத்தாய்,,,பின்பு ஏன் என்னை

தொலைத்துவிட்டாய் ??????

Wednesday, February 15, 2012

உறங்கிய என் கண்களுக்கும் ,உறங்காமல் தவிக்கும் என் இதயத்திற்கும் ,,

எப்படிசொல்லி புரிய வைப்பேன் ,,ஏன் என்னை இவள் காதலிக்கவில்லை,,




என்பதை..............vinoth
இவள் அழகு இல்லை, ஆனால் இவளை தவிர மற்றவள் அழகாய்

தெரிவதில்லை .....vinoth