என்னை பத்து திங்கள் சுமந்தவளை ,,
பத்து நிமிடங்கள் சுமக்க விரும்புகிறேன் ,,
ஆனால் வருந்துகிறேன் என்னில் '''
கருவறை இல்லையேல் என்று அல்ல ,,,
ஏன் கருவறை இல்லை என்று .......vinoth
Wednesday, September 28, 2011
யுகம் யுகமாய் காத்துக்கிடந்தோம் ;
சுதந்திர காற்றை சுவாசிக்க ,
இனி எத்தனை யுகம் கோடி ;
காத்து இருக்க வேண்டுமோ,
பசியின்றி சுவாசிக்க .................vinoth
நீ தொட்ட இடம் எல்லாம் நான் தொட வேண்டும் ,,
நீ என்னை தொடாவிட்டால் நான் சாகவேண்டும் ,..........vinoth
--
தொலைந்து போனஎன் இதயம் ,துயரத்தில் என் உறக்கம் நீ தொலைவில் நின்றுவிட்டால் ,
தொடுவானம் தொலைந்துவிடும் ,தொலைந்த
என் இதயம் இறந்துவிடும்;
நீ அருகில் வந்தால் ,அர்த்தமின்றி சுழலும் அகிலமும்,
உன்னை தேடும் ..........................vinoth
Tuesday, September 27, 2011
பூக்கள் வாசம் இழந்துபோகட்டும் பெண்கள் பிறவா உலகில் ,
கடல் முழ்கிசாகட்டும் கண்ணியர் இல்லா உலகில் ,,,
இத்தனையும் அழிந்துபோகட்டும்,,,,ஆனால் ,,
பெண்கள் பிறக்கும் உலகில் ஆண்கள் பிறக்கவேண்டும்
என்ற சாவகேடு திர்க்கப்படவேண்டும் எழுதுகளால் அல்ல புது
பிறப்புக்களால்..........vinoth
Monday, September 26, 2011
பிரம்மன் ஒரு பொய் வேஷக்காரன் ,என்னை அழகு இன்றி படைத்துவிட்டான் ,அவளை அழகு குறைவுஇன்றி
படைத்துவிட்டான் ,இன்று நானும் பிரம்மனகினேன் ,அவளை வர்ணித்தால் ......vinoth
Saturday, September 24, 2011
பூத்த பூக்கள் எல்லாம் உன் பேர் சொல்லும்.,பறித்த பூக்கள் எல்லாம் என்