Friday, September 30, 2011

கனவின்றி கண்கள் உறங்காது ;
துயர்யின்றி பிறப்புகள் பிறவாது;
இவையின்றி இவைகள் பிழைக்கயிலாது ;
எவையின்றி உயிர்கள் பிழைக்குமோ ;
அவை வேண்டும் மீண்டும் ஒரு,
ஜென்ம்மத்தில் வரமாக இல்லாவிடிலும் ;
சாவமாக கொடுத்தருளடா பிரம்மா ................................vinoth

Thursday, September 29, 2011

என்னை பத்து திங்கள் சுமந்தவளை ,, பத்து நிமிடங்கள் சுமக்க விரும்புகிறேன் ,, ஆனால் வருந்துகிறேன் என்னில் ''' கருவறை இல்லையேல் என்று அல்ல ,,, ஏன் கருவறை இல்லை என்று .......vinoth

Wednesday, September 28, 2011

யுகம் யுகமாய் காத்துக்கிடந்தோம் ; சுதந்திர காற்றை சுவாசிக்க , இனி எத்தனை யுகம் கோடி ; காத்து இருக்க வேண்டுமோ, பசியின்றி சுவாசிக்க .................vinoth
நீ தொட்ட இடம் எல்லாம் நான் தொட வேண்டும் ,, நீ என்னை தொடாவிட்டால் நான் சாகவேண்டும் ,..........vinoth --
விளக்கமற்ற வியர்வைக்கும் , கருனையில்லா கன்னிருக்கும் , சொந்தக்காரன் ,,வறுமைகாரனோ .........
தொலைந்து போனஎன் இதயம் ,துயரத்தில் என் உறக்கம் நீ தொலைவில் நின்றுவிட்டால் ,

தொடுவானம் தொலைந்துவிடும் ,தொலைந்த 

என் இதயம் இறந்துவிடும்;


நீ அருகில் வந்தால் ,அர்த்தமின்றி சுழலும் அகிலமும்,
 உன்னை தேடும் ..........................vinoth

Tuesday, September 27, 2011

பூக்கள் வாசம் இழந்துபோகட்டும் பெண்கள் பிறவா உலகில் , கடல் முழ்கிசாகட்டும் கண்ணியர் இல்லா உலகில் ,,, இத்தனையும் அழிந்துபோகட்டும்,,,,ஆனால் ,, பெண்கள் பிறக்கும் உலகில் ஆண்கள் பிறக்கவேண்டும் என்ற சாவகேடு திர்க்கப்படவேண்டும் எழுதுகளால் அல்ல புது பிறப்புக்களால்..........vinoth

Monday, September 26, 2011

பிரம்மன் ஒரு பொய் வேஷக்காரன் ,என்னை அழகு இன்றி படைத்துவிட்டான் ,அவளை அழகு குறைவுஇன்றி படைத்துவிட்டான் ,இன்று நானும் பிரம்மனகினேன் ,அவளை வர்ணித்தால் ......vinoth

Saturday, September 24, 2011


பூத்த பூக்கள் எல்லாம் உன் பேர் சொல்லும்.,பறித்த பூக்கள் எல்லாம் என்

பேர்சொல்லும் ,பூத்தது எனக்காக ,.பறித்தது உனக்காக,என் பாதம் நோகும்

முன் வாங்கிவிடு இல்லை ,என் பாதம் புதைந்த பின்பு பூக்கும்

பூக்களையாவதுசூடிவிடு ..vinoth
அவளை முதல் முதலாக பார்த்த போது என்னை மறக்கவில்லை ஆனால் என்னை சுற்றிலும் மறந்துவிட்டேன் ,இன்று பிழைத்துவிட்டேன் இவள் விரல் என் மேல் பட்டதால் ..
ஆனால் நிலவு கரைந்துவிட்டது இவளின் சுவாசம் கூட அதன் மேல் படாததால் ,...

Wednesday, September 7, 2011


என் கண்கள் கலங்குகிறது ,அவள் கண்கள் கலங்கிவிடகூடாது என்பதற்காக .... vinoth
என்று ஏம் தாய் திரு நாட்டில் யாசகம் ஒழிகிறதோ அன்று விடியும் பகல் பசிஈன்றி ,,காத்திருகின்றோம் பகலுக்காக அல்ல பசிதிரும் என்று ..vinoth