Sunday, October 2, 2011

நீ உலகரகசியம் உரைத்தாலும் ,நீ உயரும் முன் மதிக்கபடாது ;;;;
ஆனால் நீ உயர்ந்த பின் ,நீ மௌனம் தரித்தல் கூட அது ,கல்வெட்டில் பொறிக்கப்படும் ..........................vinoth

Saturday, October 1, 2011

யான் பெற்ற ஓர் பிறவி இதில் ;;
ஏன் என்று அறியேன் இவ்வளவு துயரம் ;
என் மனம் கலங்குதே என்னை ;படைத்தவனை கண்டு ;;;;
என்னை போன்று இன்னும் எத்தனை ;
பிறப்புகள் படைத்து எறிவனோ,.................vinoth
கண்கள் கணக்குதடி,இதயம் சருகாய் உதிருதடி ;;இன்னும் நீ வரவில்லை ,
இனியும் நீ வரபோவதில்லை ,;;
மரணப்படுக்கையில் தீட்டிய கவிதையடி ;;;;கண்கள் மூடினால்கனவுக்குள் நீ வேண்டும் ;;கனவுகள் என்னை தீண்டாவிடிலும் ,,;மரணம் என்னை தழுவும் முன்பு ,
நீ என்னை தீண்ட வேண்டும் ,, .மண்டியிட்டு கேட்கிறேன் ,,,,,,,,,பிச்சையிடுவாயா ...........vinoth



பெண்மை இல்லா உலகில் பூக்கள் எதற்கு ,,
இவள் இல்லா உலகில் என்னுள் சுவாசம் எதற்கு;;;
இல்லை இவள் இல்லா உலகில் அந்த உலகமேஎதற்கு ;;;;
ஒரு கணம் நின்றுவிடட்டும் உலகம் மட்டும் அல்ல என் இதயமும் ;;;;இவளுக்காக ....................................vinoth