Friday, November 11, 2011

இவள் மிதித்து செல்லுவது என் இதயம் என்று ,,,அறிவாளோ

அறிமாட்டாளோ???இருப்பினும் அதில் வழிவது ரத்த துளிகள் அல்ல

,,கண்ணிர்துளிகள் .....என் கண்ணிருக்கும் வார்த்தைகள் தெரிந்து இருந்தால் ,,,

கவிதைகள் தீட்டி இருக்கும் அவளது பாதசுவடு கூட அழகு என்று .........vinoth 
இவளை தரிசிக்கும் போதெல்லாம் ,நான் தரிசாகிறேன்,,,,இவள் என்னை

விழியோடு இணைக்க நினைக்கிறாளா ,,இல்லை விழியில் விழுந்த துசியென

துடைக்க நினைக்கிறாளா ??? இருப்பினும் தினமும் தரிசிப்பேன் கனவோடு,........vinoth
மரணம் என்னை தழுவினால் ,இவள் மடி வேண்டும் ;

இவள் மடி இல்லையேல் ;மரணம் என்னை தழுவி விடாதே என்று ,மண்டியிட்டுக் கேட்பேன் மரணத்திடம் ;

அப்படியும் மரணம் என்னை மையல் கொண்டால் ,,மரணம் மண்ராடும் அவளிடம் ,,

இவனோடு என்னையும் மடியில் வைத்து கொள்ளடி என்று ,,...வினோத்

Thursday, November 10, 2011

நீ எழுந்து நின்றால், எரிமலையும் மண்டியிடும் ,,,உன் முன்பு ;;

நீ மெளனம் களைத்தால், மரணமும் உன் மடியில் புரண்டு ,,,,

உயிர் தரிக்கும் ;;;

நீ விடியும் முன் விழித்து எழு ,விண்மீனும் உனக்கு விசிறிவிடும்;;;
                                                                                                         
                                                                                                     

மறந்து இருந்துவிடாதே ,மெளனம் உன்னை கொன்று விடும் ;;


விடியல் உன்னை திண்றுவிடும்.............................................vinoth
என் விழிகள் உறங்கவில்லை அவளை காணவில்லை என்று ,,,

நிலவும் உறங்கவில்லைஅவளை கண்டுவிட்டதால் ஏனெனில் ,,,,

அவள் நிலவை விட அழகு என்பதால் ..........................vinoth
சுகம் தேடி என்னை கருதரித்தாய் உன்னில் ,,,

சுமை என்று என்னிவிட்டெரிந்தாய் மண்ணில் ,,,,,,

பெற்றவள் நீ என்றால் ;;;;பெயர் வைத்தது குப்பைத் தொட்டியோ ,,அனாதை

என்று ......................வினோத்

Wednesday, November 9, 2011

தமிழ் என்றுமே பெருமையடா தமிழால் நமக்குபெருமையடா தமிழனால் உலகிக்கே பெருமையடா..வினோத்
என்னை தழுவிய மேகம் ,தரையோடு முத்தமிடும் ,;;

குடைகொண்டு தடை போடதே ,இவன் தழுவிய பின்புதான் ,தடைபோடும் அத்தனையும் ,

தடுமாறி போகுமடி ;இவனை தழுவி முத்தமிடு ,இல்லையேல்

இவனையாவது தழுவவிடு ,,சற்று இதயம் இளைப்பாரட்டும் ....வினோத்
பூக்கள் அறியாது ,புடவைக்கு தெரியாது ;;

பெண்கள் மனதை ,ஆண் மட்டும்அறிவானோ ;

ஈசா, இம்சை என்று தான் இமயத்தில் ஒட்டி கொண்டாயோ..........வினோத்

    


Tuesday, November 8, 2011

தமிழா தலை குனியடா ;; தமிழன் இருப்பது அறியாது,

மறந்துப்போனோமடா;;அதற்கு இறந்துபோயிருக்கலாம் ;;;;;

இனி நீ தலை நிமிர்த்தடா ;;இவரைப்போன்று எத்தனை,

உயிர்களை படைத்தது எறிந்திருக்கும் எம் தாய்திருநாடு என்று;

இனி நாங்கள் அழியப்போவதும் இல்லை ,அழிக்கப்போவதும் இல்லை ,;இனி
எங்களை அழிக்கபோவவர்களும்இல்லை,,,,,,,,..........மீண்டும் பிறப்பேடுப்போம்.....vinoth       நன்றி A R murugadass

Wednesday, November 2, 2011

தரம் கெட்ட மானிடாதவித்து போகும் நாவடா;;
தலைக்குமோ மீண்டும் எம் உயிர்கள் ;;உம்மிரு பாதம் அழியும் முன்பு ,என்று தீரும் உம் சாதிவெறி ;;
அன்று சுவாசிக்கும் என் இதயம் சாதியின்றி ;;;;;;;vinoth