Thursday, November 10, 2011
நீ எழுந்து நின்றால், எரிமலையும் மண்டியிடும் ,,,உன் முன்பு ;;
நீ மெளனம் களைத்தால், மரணமும் உன் மடியில் புரண்டு ,,,,
உயிர் தரிக்கும் ;;;
நீ விடியும் முன் விழித்து எழு ,விண்மீனும் உனக்கு விசிறிவிடும்;;;
மறந்து இருந்துவிடாதே ,மெளனம் உன்னை கொன்று விடும் ;;
விடியல் உன்னை திண்றுவிடும்.............................................vinoth
நீ மெளனம் களைத்தால், மரணமும் உன் மடியில் புரண்டு ,,,,
உயிர் தரிக்கும் ;;;நீ விடியும் முன் விழித்து எழு ,விண்மீனும் உனக்கு விசிறிவிடும்;;;
மறந்து இருந்துவிடாதே ,மெளனம் உன்னை கொன்று விடும் ;;
விடியல் உன்னை திண்றுவிடும்.............................................vinoth
Tuesday, November 8, 2011
தமிழா தலை குனியடா ;; தமிழன் இருப்பது அறியாது,
மறந்துப்போனோமடா;;அதற்கு இறந்துபோயிருக்கலாம் ;;;;;
இனி நீ தலை நிமிர்த்தடா ;;இவரைப்போன்று எத்தனை,
உயிர்களை படைத்தது எறிந்திருக்கும் எம் தாய்திருநாடு என்று;
இனி நாங்கள் அழியப்போவதும் இல்லை ,அழிக்கப்போவதும் இல்லை ,;இனி
எங்களை அழிக்கபோவவர்களும்இல்லை,,,,,,,,..........மீண்டும் பிறப்பேடுப்போம்.....vinoth நன்றி A R murugadass
Subscribe to:
Comments (Atom)









