Saturday, January 14, 2012


ஓடும் ஓட்டதில் வாடிவிடகூடாது ,,,,வாடிய பின்பு நீ வாழகூடாது

உன் பிழைகள் உன் லட்சியத்தை தடை செய்தால் ,,,,அந்த பிழைகளேஇருத்தல்கூடாது ,,,,,,

அது காதலாக இருந்தாலும் சரி களவாக இருந்தாலும் சரி ,,,,,,,

உன் பெயரினை உன் விரல்கள் எழுதகூடாது ,,பல சுவடுகள் எழுதவேண்டடும்,,,,,,,,
இல்லையெனில் உன் கல்லறையிலாவது எழுதப்படவேண்டும் ,,நான் இங்குவிடாமல்

முயற்சித்தவன் ,,,,,,,,,,,,,இப்பொழுது

நான் இங்கு இறந்து போகவில்லை சற்று இளைபாருகிறேன் என்று ,......................................



                                         vinoth
அடி பெண்ணே நீ பேசுவதை எல்லாம் நான் காதல் என்று

என்னிவிடமாட்டேன் ,,,


உன் காதலை உன் உதடுகள் உச்சரிக்கும் வரை,,,,''நீ பேசாவிட்டாலும் என்

காதலை விட்டெரிந்துதிட மாட்டேன் ,,,,,,உன்னக்காக இருப்பேன் நீ என்னை

காதலிக்க ,;;உன்னால் நான் பித்தன் ஆனேன் ஒரு கணம் உன்னை காண

வேண்டும் மறுகணம் உன் மடியில் சாக வேண்டும் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,vinoth