Sunday, March 11, 2012

பல கோடி வார்த்தைகள் தவம் இருக்குதாம்,
இவள் இதழ் உச்சரிக்க வேண்டும் என்று

உச்சரிக்கவில்லையெனில்,
தவம் களைத்து தற்கொலை செய்து கொள்ளுமாம்

அவள் முன்பு .....     vinoth
நீ செய்யும் தவறு பிறருக்கு சரி என்றால் அவர்கள் முன்பு நீ நல்லவன்........

நீ செய்யும் சரி பிறருக்கு தவறு என்றால் அவர்கள் முன்பு நீ கேட்டவன் ...vino