Wednesday, September 28, 2011

தொலைந்து போனஎன் இதயம் ,துயரத்தில் என் உறக்கம் நீ தொலைவில் நின்றுவிட்டால் ,

தொடுவானம் தொலைந்துவிடும் ,தொலைந்த 

என் இதயம் இறந்துவிடும்;


நீ அருகில் வந்தால் ,அர்த்தமின்றி சுழலும் அகிலமும்,
 உன்னை தேடும் ..........................vinoth

No comments:

Post a Comment