Wednesday, November 9, 2011

என்னை தழுவிய மேகம் ,தரையோடு முத்தமிடும் ,;;

குடைகொண்டு தடை போடதே ,இவன் தழுவிய பின்புதான் ,தடைபோடும் அத்தனையும் ,

தடுமாறி போகுமடி ;இவனை தழுவி முத்தமிடு ,இல்லையேல்

இவனையாவது தழுவவிடு ,,சற்று இதயம் இளைப்பாரட்டும் ....வினோத்

1 comment:

  1. podathe thunaikaal varum da...
    pogumadi ku "m" varathu da...

    ReplyDelete