மரணம் என்னை தழுவினால் ,இவள் மடி வேண்டும் ;
இவள் மடி இல்லையேல் ;மரணம் என்னை தழுவி விடாதே என்று ,மண்டியிட்டுக் கேட்பேன் மரணத்திடம் ;
அப்படியும் மரணம் என்னை மையல் கொண்டால் ,,மரணம் மண்ராடும் அவளிடம் ,,
இவனோடு என்னையும் மடியில் வைத்து கொள்ளடி என்று ,,...வினோத்
i like it
ReplyDeletenice da:)
ReplyDeletenice na
ReplyDelete