Friday, November 11, 2011

இவளை தரிசிக்கும் போதெல்லாம் ,நான் தரிசாகிறேன்,,,,இவள் என்னை

விழியோடு இணைக்க நினைக்கிறாளா ,,இல்லை விழியில் விழுந்த துசியென

துடைக்க நினைக்கிறாளா ??? இருப்பினும் தினமும் தரிசிப்பேன் கனவோடு,........vinoth

1 comment: