நீ எழுந்து நின்றால், எரிமலையும் மண்டியிடும் ,,,உன் முன்பு ;;
நீ மெளனம் களைத்தால், மரணமும் உன் மடியில் புரண்டு ,,,,
உயிர் தரிக்கும் ;;;
நீ விடியும் முன் விழித்து எழு ,விண்மீனும் உனக்கு விசிறிவிடும்;;;
மறந்து இருந்துவிடாதே ,மெளனம் உன்னை கொன்று விடும் ;;
விடியல் உன்னை திண்றுவிடும்.............................................vinoth
நீ மெளனம் களைத்தால், மரணமும் உன் மடியில் புரண்டு ,,,,
உயிர் தரிக்கும் ;;;நீ விடியும் முன் விழித்து எழு ,விண்மீனும் உனக்கு விசிறிவிடும்;;;
மறந்து இருந்துவிடாதே ,மெளனம் உன்னை கொன்று விடும் ;;
விடியல் உன்னை திண்றுவிடும்.............................................vinoth
encorage panra mathiri iruku da.. nalla force'a iruku.. super..
ReplyDelete