Sunday, March 11, 2012

பல கோடி வார்த்தைகள் தவம் இருக்குதாம்,
இவள் இதழ் உச்சரிக்க வேண்டும் என்று

உச்சரிக்கவில்லையெனில்,
தவம் களைத்து தற்கொலை செய்து கொள்ளுமாம்

அவள் முன்பு .....     vinoth

1 comment: