Saturday, September 24, 2011


பூத்த பூக்கள் எல்லாம் உன் பேர் சொல்லும்.,பறித்த பூக்கள் எல்லாம் என்

பேர்சொல்லும் ,பூத்தது எனக்காக ,.பறித்தது உனக்காக,என் பாதம் நோகும்

முன் வாங்கிவிடு இல்லை ,என் பாதம் புதைந்த பின்பு பூக்கும்

பூக்களையாவதுசூடிவிடு ..vinoth

No comments:

Post a Comment