Friday, November 11, 2011

இவள் மிதித்து செல்லுவது என் இதயம் என்று ,,,அறிவாளோ

அறிமாட்டாளோ???இருப்பினும் அதில் வழிவது ரத்த துளிகள் அல்ல

,,கண்ணிர்துளிகள் .....என் கண்ணிருக்கும் வார்த்தைகள் தெரிந்து இருந்தால் ,,,

கவிதைகள் தீட்டி இருக்கும் அவளது பாதசுவடு கூட அழகு என்று .........vinoth 

3 comments: