அடி பெண்ணே நீ பேசுவதை எல்லாம் நான் காதல் என்று
என்னிவிடமாட்டேன் ,,,
உன் காதலை உன் உதடுகள் உச்சரிக்கும் வரை,,,,''நீ பேசாவிட்டாலும் என்
காதலை விட்டெரிந்துதிட மாட்டேன் ,,,,,,உன்னக்காக இருப்பேன் நீ என்னை
காதலிக்க ,;;உன்னால் நான் பித்தன் ஆனேன் ஒரு கணம் உன்னை காண
வேண்டும் மறுகணம் உன் மடியில் சாக வேண்டும் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,vinoth

No comments:
Post a Comment