ஓடும் ஓட்டதில் வாடிவிடகூடாது ,,,,வாடிய பின்பு நீ வாழகூடாது
உன் பிழைகள் உன் லட்சியத்தை தடை செய்தால் ,,,,அந்த பிழைகளேஇருத்தல்கூடாது ,,,,,,
அது காதலாக இருந்தாலும் சரி களவாக இருந்தாலும் சரி ,,,,,,,
உன் பெயரினை உன் விரல்கள் எழுதகூடாது ,,பல சுவடுகள் எழுதவேண்டடும்,,,,,,,,
இல்லையெனில் உன் கல்லறையிலாவது எழுதப்படவேண்டும் ,,நான் இங்குவிடாமல்
முயற்சித்தவன் ,,,,,,,,,,,,,இப்பொழுது
நான் இங்கு இறந்து போகவில்லை சற்று இளைபாருகிறேன் என்று ,......................................
vinoth

super anna
ReplyDelete